TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 24-01-14 அன்று மாவட்ட செயலாளர் செங்கோட்டை பைசல் தலைமையில் சிறை செல்லும் போராட்டம் பற்றிய
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கப்பட்டது. கடையநல்லூரில் உள்ள பள்ளிவாசல்களை நிர்வகித்து வரும் நிர்வாகிகளையும் கிளை நிர்வாகிகள் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கப்பட்டது. கடையநல்லூரில் உள்ள பள்ளிவாசல்களை நிர்வகித்து வரும் நிர்வாகிகளையும் கிளை நிர்வாகிகள் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.
No comments:
Post a Comment