25.01.2014 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக, ஐனவரி 28 முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டை பெற வேண்டி நடைபெறும் சிறை
செல்லும் போராட்டம் பற்றி, பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அழைப்பிதழ்களை மக்கா நகர் பகுதில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வீடு, வீடாக சென்று, கிளையை சார்ந்த பெண்கள் குழுக்கள் நேரடியாக குடும்ப பெண்களுக்கு வழங்கி அழைப்பு விடுத்துனர்.
மேலும் கிளையின் சார்பாக போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது.
செல்லும் போராட்டம் பற்றி, பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அழைப்பிதழ்களை மக்கா நகர் பகுதில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வீடு, வீடாக சென்று, கிளையை சார்ந்த பெண்கள் குழுக்கள் நேரடியாக குடும்ப பெண்களுக்கு வழங்கி அழைப்பு விடுத்துனர்.
மேலும் கிளையின் சார்பாக போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment