கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 26, 2014

ரஹ்மானியாபுரம் கிளை: நிகழ்ச்சி!

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் ஜனவரி-25 அன்று கிளைத்தலைவர் சகோ.அல் அமீன்  தலைமையில்



நிர்வாகிகள் முன்னிலையில் மதரஸா மாணவ, மணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு சிறைசெல்லும் போராட்டம் பற்றி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 

   இதில் 4 மாணவ, மாணவிகள் உரையாற்றினார்கள். சகோ.முஜாஹித் "போராட்டகளம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். மதரஸாவுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு விடுப்பு இல்லாமல் மற்றும் குறைந்த நாட்கள் விடுப்பு எடுத்த 6 மாணவ, மாணவிகளுக்கும் உரையாற்றிய நான்கு மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள்  வழங்கப்பட்டது. இதில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.






No comments: