தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர்-ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் ரஹ்மானியாபுரம் 7வது தெருவில் வைத்து 09-02-14 அன்று
தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.தாவூத் "தொழுவோம் வாருங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மேலும் மதரஸா மாணவ-மாணவிகளுக்காக சிறப்பு நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சதாம் "பெற்றோரும் பிள்ளைகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். நிர்வாகிகள் தலைமை தாங்கினார்கள்
தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.தாவூத் "தொழுவோம் வாருங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மேலும் மதரஸா மாணவ-மாணவிகளுக்காக சிறப்பு நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சதாம் "பெற்றோரும் பிள்ளைகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். நிர்வாகிகள் தலைமை தாங்கினார்கள்
No comments:
Post a Comment