14.02.2013 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக காயிதமில்லத் தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம்
நடைபெற்றது.இதில் சகோதரர் முஜாகீத் அவர்கள் "நபி வழி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மேலும் 14-02-14 அன்று இஷா தொழுகைக்கு பின்பு கிளை மர்க்கஸில் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரர் மைதீன் அவர்கள் "தவ்ஹீதை பேணுதல்" என்ற தலைப்பிலும், 15-02-14 அன்று பெண்களுக்கு என்று சகோ. புளியங்குடி அப்துல் காதர் அவர்கள் "குடும்பவியல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .
நடைபெற்றது.இதில் சகோதரர் முஜாகீத் அவர்கள் "நபி வழி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மேலும் 14-02-14 அன்று இஷா தொழுகைக்கு பின்பு கிளை மர்க்கஸில் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரர் மைதீன் அவர்கள் "தவ்ஹீதை பேணுதல்" என்ற தலைப்பிலும், 15-02-14 அன்று பெண்களுக்கு என்று சகோ. புளியங்குடி அப்துல் காதர் அவர்கள் "குடும்பவியல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .
No comments:
Post a Comment