தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளை சார்பாக 17-2-14 முதல் தினந்தோறும் ரஹ்மானியாபுரம் 8வது, 9வதுதெரு, VNVV லாட்ஜ் தெரு , MH லாட்ஜ் தெரு ஆகிய பகுதிகளில்
தெருமுனைப் பிரச்சாரங்கள் நடைபெற்றது. இதில் சகோதரர்கள், அப்துல் அஜீஸ், ஹனிபா, மைதீன், அப்துல் காதர் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். கிளை நிர்வாகிகள் இதற்கான ஏற்படுகளை செய்திருந்தனர்.
தெருமுனைப் பிரச்சாரங்கள் நடைபெற்றது. இதில் சகோதரர்கள், அப்துல் அஜீஸ், ஹனிபா, மைதீன், அப்துல் காதர் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். கிளை நிர்வாகிகள் இதற்கான ஏற்படுகளை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment