07/02/2014 அன்று கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. ஒலி அவர்கள் கலந்து கொண்டு
மாணவர்களுக்கான அனைத்து தகவல்களையும் இஸ்லாத்தின் அடிப்படையில் எடுத்து வைத்தார்.
மேலும் மாவட்ட செயலாளர் சகோ. பைசல் அவர்கள் மாணவர்களுக்கான கேள்வி தொகுப்பு நூல்களை வழங்கினார். 10ஆம் வகுப்பு மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கான அனைத்து தகவல்களையும் இஸ்லாத்தின் அடிப்படையில் எடுத்து வைத்தார்.
மேலும் மாவட்ட செயலாளர் சகோ. பைசல் அவர்கள் மாணவர்களுக்கான கேள்வி தொகுப்பு நூல்களை வழங்கினார். 10ஆம் வகுப்பு மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment