08/02/2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மக்காநகர் கிளை சார்பாக மக்ஃரிப் தொழுகை பின்பு பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரர்
புளியங்குடி அப்துல்காதர் அவர்கள் "உளதூய்மை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மேலும் 09/02/2014 அன்று அஸர் தொழுகை பின் சகோதரர் பாவா வீட்டில் வைத்து பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில்சகோதரி சபீனா அவர்கள் "பெற்றோரை பேணுதல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
புளியங்குடி அப்துல்காதர் அவர்கள் "உளதூய்மை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மேலும் 09/02/2014 அன்று அஸர் தொழுகை பின் சகோதரர் பாவா வீட்டில் வைத்து பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில்சகோதரி சபீனா அவர்கள் "பெற்றோரை பேணுதல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment