கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 10, 2014

மக்கா நகர் கிளை : பெண்கள் பயான்!

     08/02/2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மக்காநகர் கிளை சார்பாக மக்ஃரிப் தொழுகை பின்பு பெண்கள்  பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரர் 



புளியங்குடி அப்துல்காதர் அவர்கள்  "உளதூய்மை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

    மேலும்   09/02/2014 அன்று அஸர் தொழுகை பின் சகோதரர் பாவா வீட்டில் வைத்து பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில்சகோதரி சபீனா அவர்கள் "பெற்றோரை பேணுதல்" என்ற தலைப்பில் உரை  நிகழ்த்தினார்.   

No comments: