கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 20/02/2014 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி கிளை மர்க்கஸில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ அப்துல் நசிர் அவர்கள் கலந்து கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்கள் வழங்கினார். இதில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர்.
1 comment:
Alhamthulillah
Post a Comment