02.03.2014 அன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக ரஹ்மானியாபுரம் 11வது தெருவின் வைத்து தெருமுனை பிரச்சாரம்
நடைபெற்றது. இதில் சகோதரர் சதாம் அவர்கள் எது இறையருள்? என்ற தலைப்பிலும், 03.03.2014 அன்று மக்கா நகர் 13வது தெருவில் வைத்து சகோதரர் முஜாகித் அவர்கள் இணைவைத்தல் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
நடைபெற்றது. இதில் சகோதரர் சதாம் அவர்கள் எது இறையருள்? என்ற தலைப்பிலும், 03.03.2014 அன்று மக்கா நகர் 13வது தெருவில் வைத்து சகோதரர் முஜாகித் அவர்கள் இணைவைத்தல் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.


No comments:
Post a Comment