கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 23, 2014

பேட்டை கிளை : பேச்சாளர் பயிற்சி வகுப்பு!

   22-3-14 அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சார்பாக, கிளை மர்க்கஸில் வைத்து மாணவர்களுக்கு  பேச்சு பயிற்சி நடைபெற்றது. மாணவர் தாரிக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சி சகோ. தாஹா MISC அவர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது.


No comments: