கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 7, 2014

மக்கா நகர் கிளை : தெருமுனைப் பிரச்சாரம்!

     04.03.2014 அன்று மாலை கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக பட்டாணி பள்ளி தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் 



நடைபெற்றது.இதில் அன்பான அழைப்பு என்ற தலைப்பில்லும், மேலும்   06.03.2014 அன்று ரஹ்மானியாபுரம் 7வது  தெருவில் வைத்து நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்திலும் சகோதரர் மைதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார் .


No comments: