12/04/2014 அன்று மக்காநகர் கிளை சார்பாக மக்ஃரிப் தொழுகைக்கு பின்பு கிளை மர்க்கஸில் வைத்து பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரர்
புளியங்குடி அப்துல்காதர் அவர்கள் "குடும்பவியல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மேலும் 13/04/2014 அன்று அஸர் தொழுகை பின்பு V.N.V.V லாட்ஜ்ஜில் வைத்து பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி சபினா அவர்கள் உரை நிகழ்த்தினார்.
புளியங்குடி அப்துல்காதர் அவர்கள் "குடும்பவியல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மேலும் 13/04/2014 அன்று அஸர் தொழுகை பின்பு V.N.V.V லாட்ஜ்ஜில் வைத்து பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி சபினா அவர்கள் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment