கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 17, 2014

மக்கா நகர் கிளை : பெண்கள் பயான்!

   12/04/2014 அன்று மக்காநகர் கிளை சார்பாக மக்ஃரிப் தொழுகைக்கு பின்பு கிளை மர்க்கஸில் வைத்து பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரர்



புளியங்குடி அப்துல்காதர் அவர்கள் "குடும்பவியல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

   மேலும் 13/04/2014 அன்று அஸர் தொழுகை பின்பு  V.N.V.V லாட்ஜ்ஜில் வைத்து  பெண்கள்  பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி சபினா அவர்கள் உரை நிகழ்த்தினார். 

   

No comments: