கடையநல்லுரில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு நகராட்சி சார்பில் அரசுக்கு சொந்தமான காயிதே மில்லத் திடலில் பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக போர்வெல் போடப்பட்ட ஆழ்துளைக் கிணறு மூடப்படாமல் இருக்கும் அவல
நிலையை விளக்கியும், அதனை மூட கோரி கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்ட செய்தியை விழிப்புணர்வு ஏற்படும் விதமாக இந்த தளத்தில் வெளியிட்டு இருந்தோம்.
அதிகமான மக்கள் இந்த செய்தியை முகநூல் வழியாகவும் சேர் செய்திருந்தனர்.பார்க்க http://kadayanallurtntj.blogspot.ae/2014/04/blog-post_6427.html
இந்த ஆழ்துளைக் கிணற்றை மூடவேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் டவுன்கிளை சார்பில்16.4.14 அன்று நிர்வாகத்திடம் நேரடியாக சென்று புகார் மனு கொடுக்கப்பட்டது. புகாரை பெற்று கொண்டு மிக துரித நடவடிக்கையாக நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு, சில மணி நேரத்தில் ஆழ்துளைக் கிணறு மூடப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
பொதுமக்களின் நலனை கருதி துரித நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்த்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறது.
(மூடப்பட்ட பின்பு )
நிலையை விளக்கியும், அதனை மூட கோரி கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்ட செய்தியை விழிப்புணர்வு ஏற்படும் விதமாக இந்த தளத்தில் வெளியிட்டு இருந்தோம்.
அதிகமான மக்கள் இந்த செய்தியை முகநூல் வழியாகவும் சேர் செய்திருந்தனர்.பார்க்க http://kadayanallurtntj.blogspot.ae/2014/04/blog-post_6427.html
இந்த ஆழ்துளைக் கிணற்றை மூடவேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் டவுன்கிளை சார்பில்16.4.14 அன்று நிர்வாகத்திடம் நேரடியாக சென்று புகார் மனு கொடுக்கப்பட்டது. புகாரை பெற்று கொண்டு மிக துரித நடவடிக்கையாக நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு, சில மணி நேரத்தில் ஆழ்துளைக் கிணறு மூடப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
பொதுமக்களின் நலனை கருதி துரித நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்த்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறது.
(நடவடிக்கை எடுக்கும் முன் உள்ள நிலை )
No comments:
Post a Comment