கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 19, 2014

டவுண் கிளை : சொற்பொழிவு நிகழ்ச்சி!

    கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் 17.04.14  அன்று அய்யாபுரம் மர்கஸில் வைத்து சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.ஹாலித் 



அவர்கள் உரை நிகழ்த்தினார். 

   மேலும் கிளை மர்க்கஸில் வைத்து குர்ஆன் விளக்க உரை வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துந் நாஸிர் அவர்கள் உரை நிகழ்த்தினார்.


No comments: