கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 25, 2014

பேட்டை கிளை : தனிநபர் தாவா!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக  23.06.2014 அன்று மாநில பேச்சாளர் தாஹா அவர்கள் மாற்று மத சகோதரர் 



ஒருவருக்கு இஸ்லாம் பற்றி விளக்கி கூறி அவரின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். 

   மேலும் 24.06.2014 அன்று "ரமலானின் சிறப்புகள்" என்ற தலைப்பில் சகோதரர் சதாம் உசைன் அவர்கள் உரையாற்றினார்கள்.


No comments: