கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 16, 2014

மக்கா நகர் கிளை : தெருமுனைப் பிரச்சாரம!

     கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக ரமலான் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில்  9.06.2014 அன்று ரஹ்மானியாபுரம்  8வது தெருவில் வைத்து 




தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் மைதீன்  அவர்கள் "ரமலனை வரவேற்ப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

   மேலும் 
9.06.2014 அன்று நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் சகோ முஜாஹித் அவர்களும் உரை நிகழ்த்தினார்.



No comments: