கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 29, 2014

ரஹ்மானியாபுரம் மற்றும் மக்கா நகர் கிளை திடல் தொழுகை!

      கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரஹ்மானியாபுரம் மற்றும் மக்கா நகர் கிளை பகுதிகளில் உள்ள திடலில் நோன்பு பெருநாள் தொழுகை 

நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.




மக்கா நகர் கிளை திடல் தொழுகை






 

No comments: