தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை தாவா குழு சார்பாக 26-08-14 பெரிய தெரு மேலவட்டாரத்தில் வைத்து மெகா போன்
பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. உஸ்மான் அவர்கள் "இனணவைப்பு ஒரு பெரும்பாவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஆண்களும்,பெண்களும் வீட்டில் இருந்தபடி பயானை கேட்டு பயன் பெற்றனர்.
மேலும் கிளை மர்க்கஸில் நடைபெற்ற வாரந்திர மார்க்க சொற்பொழிவில் சகோ,இஸ்ஹாக் அவர்கள் "வாரி வழங்குவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர்.
பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. உஸ்மான் அவர்கள் "இனணவைப்பு ஒரு பெரும்பாவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஆண்களும்,பெண்களும் வீட்டில் இருந்தபடி பயானை கேட்டு பயன் பெற்றனர்.
மேலும் கிளை மர்க்கஸில் நடைபெற்ற வாரந்திர மார்க்க சொற்பொழிவில் சகோ,இஸ்ஹாக் அவர்கள் "வாரி வழங்குவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment