கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 30, 2014

டவுண் கிளை நிகழ்ச்சிகள்!

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை தாவா குழு சார்பில் 28-08-14 அன்று பீர் முஹம்மது தைக்கா தெருவில் வைத்து மெகா போன் பிரச்சாரம்



நடைபெற்றது. இதில் சகோ, நியாஸ் அவர்களும், அய்யாபுரம் மர்க்கஸில் இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற சொற்பொழிவில் சகோ, சலீம் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள். அன்றைய தினம் தனிநபர்களை சந்தித்தும் தாவா செய்யப்பட்டது.


        மேலும் 29-08-14 டவுண் கிளை மர்க்கஸில் நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவில் சகோ.அப்துல் நாசர் அவர்கள் "வழிகெட்ட காதியானி கொள்கை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதிகமான சகோதர்கள் இந்நிகழ்சிகளில் கலந்து கொண்டனர்.






No comments: