கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 1, 2014

பேட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்!

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக 31.08.2014 அன்று மாலை தெருமுனைப் பிரச்சார நிகழ்ச்சி மதினா நகர் 




பகுதியில் நடைபெற்றது.  இதில் மாவட்ட பேச்சாளர் சதாம் உசைன் அவர்கள் "பெற்றோர்களுக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

     மேலும் பேட்டை கிளையில் 30.08.2014 அன்று மாணவரணி சொற்பயிற்சி  நிகழ்ச்சியும், 31.08.2014 அன்று நடைபெற்ற புரஜெக்டர் நிகழ்ச்சியில் அந்த 72 கூட்டத்தார் யார்? என்ற தலைப்பில் சகோ பிஜே அவர்கள் ஆற்றிய தொடர் பயான் நிகழச்சி ஒளிபரப்பப்பட்டது. 



No comments: