தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழச்சி 31/08/2014 அன்று மாலை கிளை
நிர்வாகிகள் தலைமையில் மக்கா நகர் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சகோதரர் தாஹா அவர்கள் "ஒற்றுமை ஏற்படுத்திய ஒரிறை கொள்கை" என்ற தலைப்பிலும், சகோதரி முமினா அவர்கள் "இறைவழியில் அற்பணிப்போம்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அப்பகுதியை சார்ந்த அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நிர்வாகிகள் தலைமையில் மக்கா நகர் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சகோதரர் தாஹா அவர்கள் "ஒற்றுமை ஏற்படுத்திய ஒரிறை கொள்கை" என்ற தலைப்பிலும், சகோதரி முமினா அவர்கள் "இறைவழியில் அற்பணிப்போம்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அப்பகுதியை சார்ந்த அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment