பகுதியில் வைத்து மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. உஸ்மான் அவர்கள் "மறுமை வாழ்வே சிறந்தது" என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.
இஷா தொழுகைக்கு பிறகு அய்யாபுரம் மர்கஸில் வைத்து சகோ.முஜாஹித் அவர்கள் "பொறுப்புகளை சரியாக கடைபிடியுங்கள்" என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.
மேலும் 31.8.2014 அன்று மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மதரஸா மாணவர்களான சகோ. பரீத்,சகோ.பஷீர் ஆகியோர் மாணவர்களுக்கிடயே உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment