கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 21/09/2014 ஞாயிற்று கிழமை அன்று மக்தப் மதரஸா மாணவ மாணவிகளுக்கு "ஒழுக்கம் பேணுவோம் '' என்ற தலைப்பில் மாநில பேச்சாளர் சகோ.முஹம்மது தாஹா அவர்கள் குரான் ஹதீஸ் அடிப்படையில் விளக்கினார்கள். இதில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். இதில் கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment