தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியபுரம் கிளையின் சார்பாக 1/09/2014 அன்று ஏழ்மை நிலையில் உள்ள சகோதரர் ஒருவருக்கு
வாழ்வாதார உதவியாக ருபாய் 2000 ம் கிளை நிர்வாகி வழங்கினார்கள்.
மேலும் மர்யம் பள்ளியில் வைத்து சகோதரர் M.I.சுலைமான் அவர்கள் நபி வழியும் மூட நம்பிக்கையையும் என்ற தலைப்பில் உரையாற்றிய நிகழ்ச்சி புரொஜெக்டர் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வாழ்வாதார உதவியாக ருபாய் 2000 ம் கிளை நிர்வாகி வழங்கினார்கள்.
மேலும் மர்யம் பள்ளியில் வைத்து சகோதரர் M.I.சுலைமான் அவர்கள் நபி வழியும் மூட நம்பிக்கையையும் என்ற தலைப்பில் உரையாற்றிய நிகழ்ச்சி புரொஜெக்டர் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

.jpg)
No comments:
Post a Comment