தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக 01.09.2014 அன்று ஒரு சகோதரியின் வாழ்வதராத்திற்காக ரூபாய் 12,999 மதிப்பில்லான வளையல் வியபாரம் செய்யயும் வகையில் வடிவமைக்கப்பட்ட தள்ளுவண்டி கிளை சார்பாக வழங்கப்பட்டது. இதனை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
No comments:
Post a Comment