கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 23, 2014

ரஹ்மானியபுரம் கிளை நிகழ்ச்சிகள்!

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக  20-10-2014 அன்று மஸ்ஜித் மரியத்தில் வைத்து இஷா தொழுகைக்குப்



பிறகு குர்ஆன் விளக்க வகுப்பு நிகழ்ச்சியிலும், 22-10-2014 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் மூன்றாவது தெருவில் வைத்து நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம் ஆகிய நிகழ்சிகளில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.


No comments: