கடையநல்லூர் டவுண் கிளை நிர்வாகத்தின் மாதந்திர ஆலோசனைக் கூட்டம் 22-10-14(இன்று) மாலை நடைபெற்றது. இதில் கிளை தலைவர்
சகோ.அய்யூப் அவர்கள் கடந்த மாதத்தின் கிளையின் செயல்பட்டு அறிக்கையை வாசித்தார்.
அதனை தொடர்ந்து கடந்த மாத வரவு செலவு கணக்கு விவரத்தை சகோ.ஹைதர் அவர்கள் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றார். இதில் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
சகோ.அய்யூப் அவர்கள் கடந்த மாதத்தின் கிளையின் செயல்பட்டு அறிக்கையை வாசித்தார்.
அதனை தொடர்ந்து கடந்த மாத வரவு செலவு கணக்கு விவரத்தை சகோ.ஹைதர் அவர்கள் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றார். இதில் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment