தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 18-10-2014-அன்று அஸருக்குப்பிறகு ரஹ்மானியாபுரம் நான்காவது
தெருவில் வைத்து பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரி நஸ்ரின் அவர்கள்'' அண்டை வீட்டார்க்கு செய்ய வேண்டிய கடமை '' என்ற தலைப்பிலும் சகோதரி சபினா அவர்கள் ''இஸ்லாமும் மூடநம்பிக்கைகளும்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இந்த நிகழ்ச்சியில் பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.
மேலும்19-10-2014-அன்று மஸ்ஜித் மரியம் அருகிலுள்ள டெண்ட்டில் வைத்து புரஜெக்ட்டர் மூலம் சகோ-R.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பேசிய வெள்ளிமேடை பயானும்,சகோ-M.I.சுலைமான் அவர்கள் பேசிய ''முஸ்லிம்களும் மூடநம்பிக்கைகளும்'' என்ற தலைப்பிலான வீடியோ ஒளி பரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சிகளுக்கான் ஏற்படுகளை கிளை நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment