கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 30, 2014

மதினா நகர் கிளை : பெண்கள் பயான்!

     கடையநல்லுரில் 30-10-14 இன்று மாலை மதினா நகர் அர்ரஹ்மான்(மசூது தைக்க பள்ளி அருகில்)தெருவில் உள்ள ஒரு சகோதரரின் வீட்டில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் "முஹர்ரம் மாத சிறப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அப்பகுதியை சார்ந்த பெண்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்.


No comments: