கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் சார்பாக 29-10-2014-அன்று இஷா தொழுகைக்குப் பிறகு மரியம் பள்ளியில் வைத்து அல்குர்ஆன் விளக்க
வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ-சதாம் ஹுசைன் அவர்கள் விளக்கமளித்தார் .
மேலும் 30-10-2014-அன்று காலையில் மக்தப் மதரஸா மாணவர்களுக்கு'' முஹரம் மாதத்தின் சிறப்புகள்''என்ற தலைப்பில் சகோ- முஜாஹித் உரை நிகழ்த்தினார் மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டுப்பயனடைந்தனர்.
வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ-சதாம் ஹுசைன் அவர்கள் விளக்கமளித்தார் .
மேலும் 30-10-2014-அன்று காலையில் மக்தப் மதரஸா மாணவர்களுக்கு'' முஹரம் மாதத்தின் சிறப்புகள்''என்ற தலைப்பில் சகோ- முஜாஹித் உரை நிகழ்த்தினார் மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டுப்பயனடைந்தனர்.
No comments:
Post a Comment