கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 30, 2014

ரஹ்மானியாபுரம் கிளை நிகழ்ச்சிகள்!

     கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் சார்பாக 29-10-2014-அன்று இஷா தொழுகைக்குப் பிறகு மரியம் பள்ளியில் வைத்து அல்குர்ஆன் விளக்க



வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ-சதாம் ஹுசைன் அவர்கள் விளக்கமளித்தார் . 

      மேலும்  30-10-2014-அன்று காலையில் மக்தப் மதரஸா மாணவர்களுக்கு'' முஹரம் மாதத்தின் சிறப்புகள்''என்ற  தலைப்பில் சகோ- முஜாஹித்  உரை நிகழ்த்தினார் மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டுப்பயனடைந்தனர்.


No comments: