கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 10, 2014

ரஹ்மானியபுரம் கிளை நிகழ்ச்சிகள் !

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 08-11-2014 அன்று ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கபட்டது. மேலும்  08-11-2014- அன்று மஸ்ஜித் மரியதில் வைத்துஅஸர் தொழுகைக்குப் 



பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில்
சகோ.தாஹா அவர்கள் '' மகரம் என்றால் என்ன?''என்ற தலைப்பிலும், சகோதரி நூர்ஜஹான் அவர்கள் ''மறுமை சிந்தனை'' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.



No comments: