தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 26-10-2014-அன்று பெண்களுக்கான புரஜெக்ட்டர் நிகழ்ச்சி மரியம்
பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் குடும்பவியல் மாநாடு குறுந்தகடு ஒளிபரப்பப்பட்டது. அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.
மேலும் 01-11-2014-அன்று ரஹ்மானியாபுரம் மூன்றாவது தெரு மேல வட்டாரத்தில் வைத்து பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி ஜெனோபர் அவர்கள் '' தொழுகையின் சிறப்பு'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் குடும்பவியல் மாநாடு குறுந்தகடு ஒளிபரப்பப்பட்டது. அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.
மேலும் 01-11-2014-அன்று ரஹ்மானியாபுரம் மூன்றாவது தெரு மேல வட்டாரத்தில் வைத்து பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி ஜெனோபர் அவர்கள் '' தொழுகையின் சிறப்பு'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment