தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளை சார்பாக கடந்த(2014) ஹஜ்ஜு பெருநாள் அன்று குர்பானி கொடுக்கப்பட்ட ஆடு, மாடுகளின் தோல் விற்ற
பணத்தை அப்பகுதியில் உள்ள ஏழைகளுக்கு வாழ்வாதாரம் மற்றும் மருத்தவ உதவியாக, தகுதியான நான்கு நபர்களுக்கு தலா 3000 ரூபாயும், இரண்டு நபர்களுக்கு தலா 4000 மற்றும் 4500 ரூபாய் என்ற வகையில் மொத்தம் 21,500 ருபாய்யை கிளை நிர்வாகிகள் வழங்கினர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
பணத்தை அப்பகுதியில் உள்ள ஏழைகளுக்கு வாழ்வாதாரம் மற்றும் மருத்தவ உதவியாக, தகுதியான நான்கு நபர்களுக்கு தலா 3000 ரூபாயும், இரண்டு நபர்களுக்கு தலா 4000 மற்றும் 4500 ரூபாய் என்ற வகையில் மொத்தம் 21,500 ருபாய்யை கிளை நிர்வாகிகள் வழங்கினர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
No comments:
Post a Comment