கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 27, 2014

மக்கா நகர் கிளை சார்பாக வழங்கப்பட்ட பொருளாதார உதவிகள்!

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளை சார்பாக கடந்த(2014) ஹஜ்ஜு பெருநாள் அன்று குர்பானி கொடுக்கப்பட்ட ஆடு, மாடுகளின் தோல் விற்ற



பணத்தை அப்பகுதியில் உள்ள ஏழைகளுக்கு வாழ்வாதாரம் மற்றும் மருத்தவ உதவியாக, தகுதியான நான்கு நபர்களுக்கு தலா 3000 ரூபாயும், இரண்டு நபர்களுக்கு தலா 4000 மற்றும் 4500 ரூபாய் என்ற வகையில் மொத்தம் 21,500 ருபாய்யை  கிளை நிர்வாகிகள் வழங்கினர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.


No comments: