கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 5, 2014

ஆசூரா நோன்பு இப்தார் நிகழ்ச்சி!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லூரில் முஹர்ரம் மாத ஆசூரா நோன்பின்(09-11-14, 10-11-14) இருதினங்கள் நோன்பு வைத்தவர்களுக்கு



நோன்பு திறப்பதற்கு கிளைகள் சார்பாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தது. இதில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர்.

மதினா நகர் கிளை 

ரஹ்மானியபுரம் கிளை 

No comments: