தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளை சார்பில் 3-11-14 அன்று மாலை 7 மணியளவில் BSNL நிலையம் அருகில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்
நடைப்பெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ. தாஹா அவர்கள் உரை நிகழ்த்தினார். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர். இதில் நோட்டிஸ் வினியோகமும் செய்யப்பட்டது. அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நடைப்பெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ. தாஹா அவர்கள் உரை நிகழ்த்தினார். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர். இதில் நோட்டிஸ் வினியோகமும் செய்யப்பட்டது. அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






No comments:
Post a Comment