தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 09-01-15 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு டவுண் கிளை மர்கஸில் (மஸ்ஜிதுத்
தவ்ஹீத்) வைத்து வாராந்திர பயான் வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் "அல்லாஹ்விற்காக அழுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


No comments:
Post a Comment