கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 30, 2015

டவுண் கிளை நிகழ்ச்சிகள்!

டவுண் கிளை சார்பாக 22-03-15 அன்று மாலை கிளை மர்கஸில் (மஸ்ஜிதுத் தவ்ஹீத்) வைத்து வாராந்திர பெண்கள் பயான் வகுப்பு நடைபெற்றது.  இதில்



சகோ. சதாம் உசேன் அவர்கள் உரையாற்றினார். இதில் ஏராளமான தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 


   24-03-15 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு டவுண் கிளை மர்கஸில் வைத்து வாராந்திர பயான் வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோ. ஹாலித் உசேன் அவர்கள் "நன்றி செலுத்துவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.






No comments: