டவுண் கிளை சார்பாக 22-03-15 அன்று மாலை கிளை மர்கஸில் (மஸ்ஜிதுத் தவ்ஹீத்) வைத்து வாராந்திர பெண்கள் பயான் வகுப்பு நடைபெற்றது. இதில்
சகோ. சதாம் உசேன் அவர்கள் உரையாற்றினார். இதில் ஏராளமான தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
சகோ. சதாம் உசேன் அவர்கள் உரையாற்றினார். இதில் ஏராளமான தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
24-03-15 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு டவுண் கிளை மர்கஸில் வைத்து வாராந்திர பயான் வகுப்பு நடைபெற்றது.
No comments:
Post a Comment