தெருமுனைப் பிரச்சாரம்:
26-03-15) மஃரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் 2-வது தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. நயீம் அவர்கள்
"மறுமை நாளின் அடையாளங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
26-03-15) மஃரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் 2-வது தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. நயீம் அவர்கள்
"மறுமை நாளின் அடையாளங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பெண்கள் பயான்:
28-03-15) அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் 3 வது தெரு மஸ்ஜித் மர்யம் வளாகத்தில் வைத்து நடைபெற்றுது.
மருத்துவ உதவி:
கிளை சார்பாக 26.03.2015 அன்று கேன்சரால் பாதிக்கப்பட்ட புளியங்குடியை சார்ந்த சகோதரருக்கு மருத்துவ உதவியாக 5500 ரூபாய் வழங்கப்பட்டது.
29.03.2015 மர்யம் பள்ளி வைத்து புரோஜெக்ட்டர் நிகழ்ச்சி நடைபெற்றது.
தெருமுனைப் பிரச்சாரம்:
30-03-15)அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் 3-வது தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் "தர்ஹா வழிபாடு அல்ல, வழிகேடு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment