கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 30, 2015

மதினா நகர் கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்!

பெண்கள் தொழுகைக்குப் பயிற்சி : 

      மதினா நகர் கிளை சார்பாக 26-03-15 அன்று மாலை கிளை மர்கஸில் (மஸ்ஜிதுர் ரஹ்மான்)  வைத்து பெண்களுக்கான சிறப்பு தொழுகைக்குப் 




பயிற்சி வகுப்பு நடைபெற்றது.  இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் பயிற்சி அளித்தார்.

தெருமுனைப் பிரச்சாரம் :
29-03-15) மஃரிப் தொழுகைக்குப் பிறகு அல் அமீன் தெரு மேற்குப் பகுதியில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ. PJ ஹாலித் அவர்கள் "நபிகள் நாயகத்தின் வாழ்வு தரும் படிப்பினைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 



No comments: