பெண்கள் தொழுகைக்குப் பயிற்சி :
மதினா நகர் கிளை சார்பாக 26-03-15 அன்று மாலை கிளை மர்கஸில் (மஸ்ஜிதுர் ரஹ்மான்) வைத்து பெண்களுக்கான சிறப்பு தொழுகைக்குப்
பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் பயிற்சி அளித்தார்.
தெருமுனைப் பிரச்சாரம் :
மதினா நகர் கிளை சார்பாக 26-03-15 அன்று மாலை கிளை மர்கஸில் (மஸ்ஜிதுர் ரஹ்மான்) வைத்து பெண்களுக்கான சிறப்பு தொழுகைக்குப்
பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் பயிற்சி அளித்தார்.
தெருமுனைப் பிரச்சாரம் :
29-03-15) மஃரிப் தொழுகைக்குப் பிறகு அல் அமீன் தெரு மேற்குப் பகுதியில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ. PJ ஹாலித் அவர்கள் "நபிகள் நாயகத்தின் வாழ்வு தரும் படிப்பினைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment