வாராந்திர பயான் :
மக்கா நகர் கிளை சார்பாக இன்று (29-03-15) மஃரிப் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் (மஸ்ஜிதுத் தவ்ஹீத்) வைத்து வாராந்திர பயான் வகுப்பு
மக்கா நகர் கிளை சார்பாக இன்று (29-03-15) மஃரிப் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் (மஸ்ஜிதுத் தவ்ஹீத்) வைத்து வாராந்திர பயான் வகுப்பு
நடைபெற்றது. இதில் சகோ. ஹாலித் உசேன் அவர்கள் "நபிகளாரின் எளிமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பெண்கள் பயான்:
28-03-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் (மஸ்ஜிதுத் தவ்ஹீத்) வைத்து வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோ. PJ ஹாலித் அவர்கள் "தியாகம் செய்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment