கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 15, 2015

பேட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்!

     பேட்டை கிளை சார்பாக  09.04.2015 அன்று வியாழக்கிழமை கடையநல்லூர் பேட்டை ரைஸ்மில் வடக்குத் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
     இதில் மாநில பேச்சாளர் சகோ.தாஹா அவர்கள் "இஸ்லாம் கூறும் குடும்பவியல் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .




No comments: