பெண்கள் பயான் :
மக்கா நகர் கிளை சார்பாக (11-04-15) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் (மஸ்ஜிதுத் தவ்ஹீத்) வைத்து வாராந்திர பெண்கள் பயான்
நடைபெற்றது.
இதில் சகோ. உஸ்மான் அவர்கள் "மறுமைக்கான கல்வியை தேடிக்கொள்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தெருமுனைப் பிரச்சாரம் :
11-04-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மக்கா நகர் மேற்கு பகுதியில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. முஜாஹித் அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment