தெருமுனைப் பிரச்சாரங்கள் :
ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக அன்று மூன்றாவது தெருவில் வைத்து 08-04-15) மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. மைதீன் அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன?" என்ற தலைப்பில்
உரையாற்றினார்.
09-04-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. Pj ஹாலித் அவர்கள் "செயல் சிறிது, நன்மைகள் பெரிது" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கட்டிடநிதி உதவி !
11-04-15 வெள்ளிக்கிழமை அன்று மரியம் பள்ளியின் ஜும்ஆவில் மதுரை மாவட்டம் சுப்பிரமனியாபுரம் கிளை பள்ளிவாசல் கட்டிடநிதி ரூபாய் 6,050 வசூல் செய்து கொடுக்கப்பட்டது. கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
No comments:
Post a Comment