தெருமுனைப் பிரச்சாரம் :
15-04-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் 6-வது தெரு மேற்கு பகுதியில் (ஃபைஜூல் அன்வார் அரபிக் கல்லூரி) வைத்து
தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. உஸ்மான் அவர்கள் "தவ்ஹீத் கல்வியை போதிப்பது யார்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பெண்கள் பயான் :
18-04-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் (மஸ்ஜிதுத் தவ்ஹீத்) வைத்து வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோ. ஹாலித் உசேன் அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment