கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 21, 2015

பேட்டை கிளையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகள்!

ஆலோசனைக் கூட்டம் மற்றும் வரவு செலவு தாக்கல்!
     கடையநல்லூர் பேட்டை கிளையின் மாதந்திர உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 10.04.2015 அன்று கிளை தலைவர் அப்பாஸ் 

அவர்களின் முன்னுரையுடன் தொடங்கியது.
    கிளை பொருளாளர் மைதீன் அவர்கள் கடந்த டிசம்பர் 2014 மற்றும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் 15 ஆகிய நான்கு மாத கிளை வரவு செலவு கணக்குகளை உறுப்பினர்களிடம் சமர்பித்து உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது.
   கிளை செயலாளர் நிரஞ்சர் ஒலி அவர்கள் கடந்த நான்கு மாத காலமாக கிளை செய்த பணிகளையும் இனி வரக் கூடிய காலங்களில் இன்ஷா அல்லாஹ் செய்யக்கூடிய பணிகளையும் உறுப்பினர்களிடம் விளக்கி கூறினார். இறுதியில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கிளை தலைவர் அப்பாஸ் அவர்கள் பதிலளித்தார்கள். துவா உடன் கூட்டம் நிறைவுற்றது.

பெண்கள் பயான்!
    14.04.15 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சசி நடைபெற்றது. இதில் சகோ. தாஹா அவர்கள் உரையாற்றினார்கள்.மேலும் திருக்குரான் விளக்க வகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.


தெருமுனைப் பிரச்சாரம் :
16-04-15  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பேட்டை புளியமுக்குத் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் மாநில பேச்சாளர் சகோ.தாஹா அவர்கள் "இஸ்லாம் கூறும் குடும்பவியல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.


No comments: