தெருமுனைப் பிரச்சாரம் :
16-04-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் 4-வது தெரு மேற்கு பகுதியில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில்
சகோ. Pj ஹாலித் அவர்கள் "நன்மையை ஏவுவோம், தீமையைத் தடுப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பெண்கள் பயான்:
18-04-15 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் மர்யம் பள்ளி அருகே உள்ள இடத்தில் வைத்து வாராந்திர பெண்கள் பயான் வகுப்பு நடைபெற்றது.
No comments:
Post a Comment