கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 21, 2015

ரஹ்மானியபுரம் கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்!

தெருமுனைப் பிரச்சாரம் :
   16-04-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் 4-வது தெரு மேற்கு பகுதியில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில்

சகோ. Pj ஹாலித் அவர்கள் "நன்மையை ஏவுவோம், தீமையைத் தடுப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பெண்கள் பயான்:

     18-04-15 அன்று  மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் மர்யம் பள்ளி அருகே உள்ள இடத்தில் வைத்து வாராந்திர பெண்கள் பயான் வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் "பித்அத்களை புறக்கணிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டன, இதில் சரியான விடையளித்த தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியினை கிளை நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.







No comments: