கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 12, 2015

டவுண் கிளை நபிவழி திருமணம்!

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர், டவுண் கிளை சார்பாக இன்று (12-04-15) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் 

வைத்து நபிவழி திருமணம் நடைபெற்றது.
      இந்த திருமணம் மதினா நகர் 3-வது தெருவைச் சார்ந்த கம்புளி சகோ. காதர் முகைதீன் அவர்களது மகன் சகோ. இஸ்மாயில் அவர்களுக்கும், இக்பால் நகர், ஆலிம்ஸா தெருவைச் சார்ந்த மக்கட்டி சகோ. மஹ்பூப் அவர்களது மகள் சகோதரி. மர்யம் அவர்களுக்கும் இடையே நடைபெற்றது.
இதில் சகோ. இப்ராஹிம் பிர்தௌஸி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பாரக்கல்லாஹ்
 லக. வ பாரக்க அலைக்க, வ ஜமஅ பைனக்குமா ஃபீ க்ஹைர்



No comments: