பெண்கள் பயான்!
21.04.15 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சசி நடைபெற்றது. இதில் சகோதரி மூமினா அவர்கள் உரையாற்றினார்கள்.
தெருமுனைப் பிரச்சாரம் :
பேட்டை கிளை சார்பாக (30.04.2015) அன்று கடையநல்லூர் பேட்டை ரைஸ்மில் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஹாலித் உசேன் அவர்கள் "தர்ஹா வழிபாடு ஒரு வழிகேடு " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
28.04.15 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.சதாம் உசைன் அவர்கள் உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment