தெருமுனைப் பிரச்சாரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர், ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக (22-04-15) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் 4-வது தெருவில் வைத்து
தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ. நியாஸ் அவர்கள் "மறுமையை மறந்த மனிதன்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
23-04-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் 4-வது தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. முஜாஹித் அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மருத்துவ உதவி :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக இன்று (24-04-15) மக்காநகர் பகுதியைச் சார்ந்த ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்துக்கு 2610 ரூபாய் மருத்துவ உதவியாக மக்கா நகர் கிளை பொறுப்பாளரிடம் கொடுக்கப்பட்டது.
மருத்துவ உதவி :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர், ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக (28-04-15) அன்று ரஹ்மானியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2805 வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர், ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக (28-04-15) அன்று ரஹ்மானியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2805 வழங்கப்பட்டது.
தெருமுனைப் பிரச்சாரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக (29-04-15) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் 5-வது தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
No comments:
Post a Comment